நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி


வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவையினை வழங்குவதற்காக கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலக பிரிவின் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் வியாபார நிறுவனங்கள், தனவந்தர்கள், மற்றும் பொதுமக்களிடமிருந்து நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது














