சமுர்த்திசமுதாயஅடிப்படைஅமைப்பினால் பொதுஇடங்களில் மேற்கொள்ளப்பட்ட, துரிதபயிர்ச்செய்கை திட்டத்தின் அறுவடை நிகழ்வு - 2022
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட, துரித பயிர்ச் செய்கை திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட கத்தரி,பயிற்றை மற்றும் கீரை என்பனவற்றின் அறுவடையானது இன்று 23.09.2022 வெள்ளிக்கிழமை மாவட்ட சமுர்த்திபணிப்பாளர், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின், பிரதேசசெயலாளர், உதவிபிரதேசசெயலாளர், சமுர்த்திஉத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.




















